கோவை : அண்டை மாநில எல்லைகள் மூடல் - மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு

அண்டை மாநில எல்லைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டம் வாளையாறில் உள்ள தமிழக - கேரள எல்லை மூடப்பட்டது.
கோவை : அண்டை மாநில எல்லைகள் மூடல் - மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு
x
அண்டை மாநில எல்லைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டம் வாளையாறில் உள்ள தமிழக - கேரள எல்லை மூடப்பட்டது. இந்த பகுதியில், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, கூடுதல் ஐஜி கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து கேரளா - கோவை இடையே உள்ள 9 எல்லை சோதனை சாவடிகளும் மூடப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்