கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூப், முக கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு

புதுக்கோட்டையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பொதுமக்களுக்கு சூப் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூப், முக கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு
x
புதுக்கோட்டையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வகையில் பொதுமக்களுக்கு சூப் வழங்கப்பட்டது. இயற்கை விவசாயி மற்றும் மாவட்ட சித்த அலுவலர் ஆகியோர் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்களுக்கு முடக்கத்தான், தூதுவளை மற்றும் தக்காளி உள்ளிட்ட சூப்களை வழங்கினார். மேலும் முக கவசங்கள் வழங்கியும் வழங்கினர்.  

Next Story

மேலும் செய்திகள்