கொரோனாவால் 12 பேர் இறந்ததாக வதந்தி - பூந்தமல்லி அருகே இருவர் கைது

சென்னை பூந்தமல்லியில் சமூக வலைதளங்களில் கொரோனா குறித்து வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் 12 பேர் இறந்ததாக வதந்தி - பூந்தமல்லி அருகே இருவர் கைது
x
சென்னை பூந்தமல்லியில் சமூக வலைதளங்களில் கொரோனா குறித்து, வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 பேர் கொரோனாவால் இறந்து போனதாக வதந்தி பரப்பிய காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சிவகுமார், மலையம்பாக்கத்தை சேர்ந்த பெஞ்ஜமினை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்