"ஞாயிறு அன்று லாரிகள் ஓடாது" - மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

நாடு முழுவதும் இயங்கும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் தமிழக லாரிகள் வரும் ஞாயிற்று கிழமை ஒருநாள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு அன்று லாரிகள் ஓடாது - மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
x
நாடு முழுவதும் இயங்கும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் தமிழக லாரிகள் வரும் ஞாயிற்று கிழமை  ஒருநாள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காக மத்திய அரசு எடுத்துள்ள மக்களின் ஊரடங்கு முடிவுக்காகவும், கொரோனா வைரஸ் ஒழிப்பு செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், ஒருநாள் லாரிகள் நிறுத்தப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்