பிரதமர் சொன்ன சுய ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததா? - கழுகு பார்வையில் சிங்கார சென்னை...
வீட்டை விட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தலைநகர் சென்னை இன்று எப்படி இருக்கிறது என்பதை தந்தி டி.வி. கழுகு பார்வையில் படம் பிடித்துள்ளது.
வீட்டை விட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தலைநகர் சென்னை இன்று எப்படி இருக்கிறது என்பதை தந்தி டி.வி. கழுகு பார்வையில் படம் பிடித்துள்ளது. அதனை தற்போது பார்க்கலாம்...
Next Story