கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - நீலகிரி மலை காய்கறிகள் தேக்கம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள காய்கறி சந்தைக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வியாபாரிகள் வராததால் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - நீலகிரி மலை காய்கறிகள் தேக்கம்
x
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள காய்கறி சந்தைக்கு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வியாபாரிகள் வராததால் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய இடங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள கேரட், முட்டைகோஸ் , உருளை கிழங்கு ஆகிய காய்களை, அறுவடை செய்யாமல் உள்ளதால் ஊட்டி மலைக் காய்கறிகள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.   

Next Story

மேலும் செய்திகள்