பிரதமரின் வேண்டுக்கோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படும் - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர்

கொரோனா வைரஸ் நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7மணி முதல் இரவு 9மணி வரை தமிழகம் முழுவதும் கடைகள் மூடப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சென்னையில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வேண்டுக்கோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படும் -  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர்
x
கொரோனா வைரஸ் நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7மணி முதல் இரவு 9மணி வரை தமிழகம் முழுவதும் கடைகள் மூடப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சென்னையில் தெரிவித்துள்ளார்.  மேலும் வணிகர்கள் பொருட்களை அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்தால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்