மெரினாவில் நள்ளிரவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - தப்பியோடிய 6 பேர் கும்பலுக்கு போலீசார் வலை

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்றிரவு நடந்துசென்ற இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.
மெரினாவில் நள்ளிரவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - தப்பியோடிய 6 பேர் கும்பலுக்கு போலீசார் வலை
x
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்றிரவு நடந்துசென்ற இளைஞர் ஒருவரை, 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. படுகாயமடைந்த அந்த இளைஞரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ராயப்பேட்டை போலீசார், விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த ராஜேஷ் என்பதும், முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடைபெற்றதும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்