மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க சாத்தியகூறுகள் - அரசு பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான சாத்தியகூறுகள் இருந்தால் அரசு பரிசீலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க சாத்தியகூறுகள் - அரசு பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான சாத்தியகூறுகள் இருந்தால் அரசு பரிசீலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் அமைய உள்ள மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க கோரி பல வழக்குகள் தொடரப்பட்டன. அவை 
மண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இருந்தால் மத்திய - மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர் .

Next Story

மேலும் செய்திகள்