கோவை பட்டீஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் வருகை - கிருமி நாசினி மூலம் கைகளை கழுவிய பிறகு கோயிலில் அனுமதி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் கோயில்களை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
கோவை பட்டீஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் வருகை - கிருமி நாசினி மூலம் கைகளை கழுவிய பிறகு கோயிலில் அனுமதி
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் கோயில்களை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். இதையடுத்து, கோயிலில், கிருமிநாசினி மூலம் கைகளை கழுவ செய்தபிறகு உள்ளே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, கொரோனா பீதி காரணமாக வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற உள்ள பங்குனி மாத தேர்த்திருவிழா நிறுத்தப்படாது என்றும் விழா திட்டமிட்டப்படி நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்