கொரோனா வைரஸ் அச்சம் - வெறிச்சோடி காணப்படும் காய்கறி மார்க்கெட்

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து பொதுமக்கள் வருகை குறைவால் தஞ்சை காமராஜ் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் அச்சம் - வெறிச்சோடி காணப்படும் காய்கறி மார்க்கெட்
x
கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, பொதுமக்கள் வருகை குறைவால் தஞ்சை காமராஜ் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. நாள்தோறும், ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்த செல்லக்கூடிய காய்கறி மார்க்கெட்டிற்கு, குறைந்த அளவிலான மக்களே வந்து செல்கின்றன.


 


Next Story

மேலும் செய்திகள்