கொரோனா அச்சம் தேவையில்லை : "கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தைரியமாக வரலாம்" - முதன்மை நிர்வாக அதிகாரி
தமிழக அரசின் உத்தரவு படி கோயம்பேடு அங்காடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக அரசின் உத்தரவு படி கோயம்பேடு அங்காடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கோயம்பேடு அங்காடி முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ் பொதுமக்கள் மார்க்கெட்டிற்கு வர அச்சப்பட வேண்டியதில்லை என கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு ஏற்படாதவாறு அங்காடியில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Next Story