கொரோனா - 2 பேர் மருத்துவமனையில் அனுமதி" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஒடிசா இளைஞர் மற்றும் சிஎஸ்ஐப் வீரர் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
கொரோனா - 2 பேர் மருத்துவமனையில் அனுமதி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
x
தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஒடிசா இளைஞர் மற்றும் சிஎஸ்ஐப் வீரர் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தனியார் மருத்துவமனையில் நடந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், இருவரையும் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்