கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தீவிரம் - மார்ச்-31 வரை தஞ்சை பெரிய கோயில் மூடல்

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தீவிரம் - மார்ச்-31 வரை தஞ்சை பெரிய கோயில் மூடல்
x
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, மார்ச் 31ஆம் தேதி வரை கோயில் மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, பேனர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பக்தர்கள் சிலர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நடை சாத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்