இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆக உயர்வு
x
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் , இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வெளிநாட்டவர் மற்றும் 122 இந்தியர்கள் கொரோனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் , இதுவரை இந்தியாவில் 3 உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்