சித்தர் கோவில் மடப்பள்ளியை இடிக்க முயற்சி - பக்தர்கள் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே தீயணைப்பு துறைக்கு சொந்தமான இடத்தில் சித்தர் கோயிலுக்கான மடப்பள்ளி கட்டப்பட்டது.
சித்தர் கோவில் மடப்பள்ளியை இடிக்க முயற்சி - பக்தர்கள் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு
x
நாகை புதிய பேருந்து நிலையம் அருகே தீயணைப்பு துறைக்கு சொந்தமான இடத்தில் சித்தர் கோயிலுக்கான மடப்பள்ளி கட்டப்பட்டது. அதனை இடிக்க அதிகாரிகள் வந்ததால் ஆத்திரம் அடைந்த பாஜகவினரும் பக்தர்களும் நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்