கொரோனா பாதிப்பு - வதந்தி பரப்பிய 3 பேர் கைது

குடியாத்தம் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பாதிப்பு - வதந்தி பரப்பிய 3 பேர் கைது
x
குடியாத்தம் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் வதந்தி பரப்பியதாக அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்