கொரோனா பாதிப்பு - வதந்தி பரப்பிய 3 பேர் கைது
குடியாத்தம் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் வதந்தி பரப்பியதாக அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story