கொரோனா வைரஸ் தடுப்பு - ஓவியர் நூதன விழிப்புணர்வு பிரசாரம்
விழுப்புரத்தில் செல்வம் என்ற ஓவிய ஆசிரியர் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
விழுப்புரத்தில் செல்வம் என்ற ஓவிய ஆசிரியர் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சிவனார்தாங்கலில் உள்ள அரசு பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வரும் செல்வம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கைகளில் பெயிண்டை ஊற்றி வெள்ளை துணியில் கைகளை சுத்தமாக கழுவுங்கள் என வலியுறுத்தும் வாசகங்களை வரைந்தார்.
Next Story