லாரி ஓட்டுனருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி? - மருத்துவர்கள் தீவிர பரிசோதனை

ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லாரி ஓட்டுனருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி? - மருத்துவர்கள் தீவிர பரிசோதனை
x
ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் திருவள்ளூர்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்குமோ என மருத்துவர்கள் சந்தேகப்பட்டதால் , மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை  சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.  அவரை கொரோனா வைரஸ் பாதிப்பு  சிறப்பு வார்டில் அனுமதித்து   மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்