கொரோனா வைரஸ் : ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.50-ஆக உயர்வு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் : ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.50-ஆக உயர்வு
x
ரயில் நிலையங்களில் பயணிகளை தவிர்த்து, பொதுமக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிளாட்பார்ம் டிக்கெட் 50 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இந்த கட்டண உயர்வு டெல்லி, சென்னை, மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் ரயில் நிலையங்களில் இரவு நேரங்களில் தூங்கவோ, பத்துக்கும் மேற்பட்டோர் கூட்டமாக கூடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களுக்கு செல்லும் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்