சென்னையில் 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் : 6 பேர் கைது - சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை.

சிங்கப்பூர், துபாய் மற்றும் கொழும்பில் இருந்து சென்னைக்கு, கடத்தி வரப்பட்ட, 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் : 6 பேர் கைது - சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை.
x
சிங்கப்பூர், துபாய் மற்றும் கொழும்பில் இருந்து சென்னைக்கு, கடத்தி வரப்பட்ட, 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய தகவலை தொடர்ந்து, சுங்க இலாகா அதிகாரிகள், தீவிர கண்காணிப்பில் இருந்தனர். இதனிடையே, 6 பேரிடமிருந்து, 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்