விருதுநகரில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
விருதுநகரில் அமைய உள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிககல் நாட்டினார்.
விருதுநகரில் அமைய உள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிககல் நாட்டினார். விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் ராஜேந்திர பாலாஜி , சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் , சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
Next Story

