ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொன்ற வழக்கு - தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வசித்து வந்த கோவிந்தசாமி பேச்சித் தாய் மற்றும் அவரது மகள் மாரி ஆகியோரை வெட்டிக் கொன்ற முத்துராஜை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொன்ற வழக்கு - தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவு
x
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வசித்து வந்த கோவிந்தசாமி  ,  பேச்சித் தாய்  மற்றும் அவரது மகள்  மாரி ஆகியோரை வெட்டிக் கொன்ற முத்துராஜை  ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமார், குற்றவாளி முத்துராஜ்-க்கு, தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தென்காசி நீதிமன்ற வரலாற்றில் தூக்கு தண்டனை தீர்ப்பு அளித்து இருப்பது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்