கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல் - கல் வீச்சு, வாகனங்களின் கண்ணாடி உடைப்பு

கடலூர் கொரக்கவாடியில் உள்ள அங்காளம்மன் கோவில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல் - கல் வீச்சு, வாகனங்களின் கண்ணாடி உடைப்பு
x
கடலூர் கொரக்கவாடியில் உள்ள அங்காளம்மன் கோவில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கற்களால் தாக்கி கொண்டதால், திருவிழாவிற்கு வந்தவர்களின், வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர், ரகளையில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால், மேலும் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்