திருச்செந்தூர் : ஆலய தேர்பவனி - திரளானோர் பங்கேற்பு

திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தில் உள்ள புனித தோமையார் ஆலய திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருச்செந்தூர் : ஆலய தேர்பவனி - திரளானோர் பங்கேற்பு
x
திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தில் உள்ள புனித தோமையார் ஆலய திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நே​ற்று நடைபெற்றது. சிறப்பு திருப்பலியை தொடர்ந்து  நடைபெற்ற தேர் பவனியில், மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி ஏராளமானோர் பங்கேற்றனர்.



Next Story

மேலும் செய்திகள்