பத்ரகாளியம்மன் கோவிலில் அப்பம் சுடும் நிகழ்வு - கொதிக்கும் எண்ணையில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட்டி

ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் அப்பம் சுடும் நிகழ்வு நடைபெற்றது.
பத்ரகாளியம்மன் கோவிலில் அப்பம் சுடும் நிகழ்வு - கொதிக்கும் எண்ணையில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட்டி
x
ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பத்ரகாளியம்மன் கோவிலில், அப்பம் சுடும் நிகழ்வு நடைபெற்றது. இதில், முத்தம்மாள் என்ற மூதாட்டி மற்றும் பூசாரிகள் கொதிக்கும் எண்ணெய்க்குள் கையை விட்டு, அப்பத்தை எடுத்தார். கடந்த 53 வருடங்களாக அப்பம் சுட்டு வரும் இந்த மூதாட்டியின் கைகளால் அப்பம் வாங்கி சாப்பிட்டால், நோய்கள் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்