"தென் மாவட்டங்களின் உயர்வுக்கு காரணமானவர், சிவந்தி ஆதித்தனார்" - சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி
தென் மாவட்டங்களின் உயர்வுக்கு காரணமாக விளங்கிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களின் உயர்வுக்கு காரணமாக விளங்கிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். மணிமண்டபம் அமைத்த தமிழக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story