ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற விவகாரம் : த.பெ.தி.க - வை சேர்ந்த 10 பேர் மீது குண்டர் சட்டம்

சென்னை மயிலாப்பூரில், உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சித்தாக கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற விவகாரம் : த.பெ.தி.க - வை சேர்ந்த 10 பேர் மீது குண்டர் சட்டம்
x
சென்னை மயிலாப்பூரில், உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சித்தாக கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இச்சம்பவத்தில் கைதான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த வடசென்னை மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன், தமிழ்வாணன், சசி, பாபு உள்ளிட்ட 10 பேர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் விசுவநாதன் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்