குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் : முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் : முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இந்தியாவில் வாழ குடியுரிமை சட்ட திருத்தம் அவசியம் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்