வன கிராமத்திற்கு செல்ல தற்காலிக பாலம் - சொந்த செலவில் பாலம் அமைத்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு செல்ல மாயாற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
வன கிராமத்திற்கு செல்ல தற்காலிக பாலம் - சொந்த செலவில் பாலம் அமைத்த பொதுமக்கள்
x
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு செல்ல மாயாற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து 3 லட்சம் ரூபாய் செலவில், கற்கள், சிமெண்ட் பைப்புகளை கொண்டு இந்த பாலத்தை அமைத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்