நெல்லுக்கான விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை - நூதன முறையில் இனிப்பு வழங்கி வலியுறுத்தல்
கேரளாவில் நெல்லுக்கான விலையை அதிகப்படுத்தி அறிவித்துள்ளது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் நெல்லுக்கான விலையை அதிகப்படுத்தி அறிவித்துள்ளது போல், தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், அதிகாரிகளுக்கு இனிப்புகள் மற்றும் பழங்கள் வழங்கி நூதன முறையில் தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர்.
Next Story