விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
x
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெடி மருந்துகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் ஒரு அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அதிக தீக்காயங்களுடன் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.


Next Story

மேலும் செய்திகள்