பணிகளை புறக்கணித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.
பணிகளை புறக்கணித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்
x
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை, வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி, பெரும்பாலான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. இதேபோல், புதுச்சேரியிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்