கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர் - தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் சீனிவாசன்

கொரோனா வைரஸூக்கு மருந்துகள் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடி வருவதாக, பிரெஞ்சு அறிவியல் ஆராய்ச்சியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர் - தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் சீனிவாசன்
x
கொரோனா வைரஸூக்கு மருந்துகள் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடி வருவதாக, பிரெஞ்சு அறிவியல் ஆராய்ச்சியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி கருத்தரங்களில் அவர், இதனை தெரிவித்தார். மேலும், இதே நிலை நீடித்தால், இனி வரும் காலங்களில், மனிதர்களுக்கு வரும், புதிய வகை சாதாரண காய்ச்சலுக்கு கூட தடுப்பு மருந்துகள் இல்லாத நிலை ஏற்படும் எனவும் அவர், கூறினார். எனவே, மக்களிடையே விழிப்புணர்வும், மாணவர்களிடையே ஆய்வுகள் குறித்த தேவைகளும் அவசியம் என சீனிவாசன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்