ஆஜராகாத காவல் ஆய்வாளர்களுக்கு பிடிவாரண்ட் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துக்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஆஜராகாத காவல் ஆய்வாளர்களுக்கு பிடிவாரண்ட் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துக்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக 5 காவல் ஆய்வாளர்கள், 8 காவல் உதவி ஆய்வாளர்கள் பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது . இதையடுத்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி முத்துராமன் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்