மஹா சிவராத்திரி : அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்க தரிசனம்

அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்க தரிசனம் சென்னையில் 24ம் தேதி வரை நடைபெறுகிறது
மஹா சிவராத்திரி : அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்க தரிசனம்
x
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை ஐசிஎஃப் பேருந்து நிலையம் அருகே, பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில் வரும் 24ஆம் தேதி வரை அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசனத்திற்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இதுவரை 144 இடங்களில் நடத்தப்பட்டுள்ள இந்த லிங்க தரிசனம், 145வது இடமாக இங்கு நடைபெறுகிறது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கட்டணம் எதுவும் இன்றி இந்த லிங்கங்களை தரிசிக்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்