சிஏஏ போராட்டம் - கே.பாலகிருஷ்ணன் நேரில் ஆதரவு

சென்னை வண்ணாரப்பேட்டையில், 4வது நாளாக, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் ஆதரவு தெரிவித்தார்.
சிஏஏ போராட்டம் - கே.பாலகிருஷ்ணன் நேரில் ஆதரவு
x
சென்னை வண்ணாரப்பேட்டையில், 4வது நாளாக, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் ஆதரவு தெரிவித்தார். அப்போது மேடையில் பேசிய அவர் கேரளாவில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில், தமிழக அரசு மட்டும் ஏன், தீர்மானம் நிறைவேற்ற தயங்குகிறது என கேள்வி எழுப்பினார். அதிமுக அரசின் செயல்பாட்டை பார்க்கும் போது, இது எம்ஜிஆர் வழியில் தோன்றிய அரசா என கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்