திருச்சியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி

கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி
x
கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில் சென்னை, கோவை, நாகை, திருப்பத்தூர், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 18 அணிகள் பங்கேற்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் திருப்பத்தூர் தூய இருதய கலைக் கல்லூரியை, கோவை ஜானகியம்மாள் கல்லூரி 5 க்கு0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்