உலக சாதனை படைத்த மாணவ - மாணவிகள் : சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக சாதனை நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
உலக சாதனை படைத்த மாணவ - மாணவிகள் : சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு
x
ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக சாதனை நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக, மதுரையில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில், மான்கொம்பு சண்டை, சிலம்பாட்டம், வாள்வீச்சு உள்ளிட்டவைகளை செய்து காண்பித்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். இந்நிலையில், அவர்களை, ஊக்குவிக்கும் விதமாக சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து, நடைபெற்ற மான்கொம்பு மற்றும் வாள்வீச்சு நிகழ்ச்சிகளை, ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்