"சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்" - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

சிறுபான்மை மக்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும், அவர்கள் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளளார்.
சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
x
சிறுபான்மை மக்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும், அவர்கள் அச்சப்பட தேவையில்லை  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தொகை கணக்கெடுப்பில் 6 ஷரத்துகள் நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்