பழைய இரும்பு கடையில் தீ விபத்து- ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல்

திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் நள்ளிரவு 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
பழைய இரும்பு கடையில் தீ விபத்து- ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல்
x
திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் நள்ளிரவு 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதில்10 லட்சம் மதிப்பிலான பொருட்கள்  எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்