குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு - ஒசூரில் விழிப்புணர்வு மாரத்தான்

ஓசூரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு - ஒசூரில் விழிப்புணர்வு மாரத்தான்
x
 ஓசூரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். குழந்தை தொழிலாளர்களை ஒழிக்கும் நோக்கத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பதக்கத்துடன் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்