முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு : தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர் முதலமைச்சர் பழனிசாமி

தமிழக முதலமைச்சராக, எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
x
தமிழக முதலமைச்சராக, எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.  சென்னை, ராயப்பேட்டையில், அக்கட்சியின், தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்த அவருக்கு, கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் .

Next Story

மேலும் செய்திகள்