"போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்துவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல" - திருநாவுக்கரசர் எம்.பி. கண்டனம்

தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் கிடையாது என புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்தார்.
போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்துவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல - திருநாவுக்கரசர் எம்.பி. கண்டனம்
x
தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் கிடையாது என,  . புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்தார். புதுக்கோட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசும்போது, போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்துவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல என்றார்.


Next Story

மேலும் செய்திகள்