கூடங்குளம் முதல் அணுஉலையில் மின்உற்பத்தி மீண்டும் துவக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, பிற்பகலில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
கூடங்குளம் முதல் அணுஉலையில் மின்உற்பத்தி மீண்டும் துவக்கம்
x
நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, பிற்பகலில்  மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. தற்போது 250 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு ஒரிரு நாட்களில் முழுஉற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கூடங்குளம் 2-வது அணு உலையில், பராமரிப்பு பணிக்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்