மின்இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்பு - மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட 2 பேர் கைது

தர்மபுரி அருகே மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் 7 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புதுறையினர் கைதுசெய்தனர்.
மின்இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்பு - மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட 2 பேர் கைது
x
தர்மபுரி அருகே பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் 7 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் அகல்யா, வணிக ஆய்வாளர் முனுசாமி ஆகியோரை லஞ்ச ஒழிப்புதுறையினர் கைதுசெய்தனர். லஞ்சம் தொடர்பாக விவசாயி மாது புகார் அளித்த நிலையில், அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழங்கினர்.  அந்த பணத்தை பெற்றபோது, கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள், இருவரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்