தந்தி டிவி செய்தி எதிரொலி : பயன்பாட்டுக்கு வந்த அவசர கால வழி - நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால வழி பயன்பாடின்றி பழுதடைந்த நிலையில் அவசரகால வழி சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தந்தி டிவி செய்தி எதிரொலி : பயன்பாட்டுக்கு வந்த அவசர கால வழி - நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்
x
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால வழி பயன்பாடின்றி பழுதடைந்த நிலையில் இருப்பதாக தந்தி டிவியில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தின் உத்தரவின்படி, அவசரகால வழி சீரமைக்கப்பட்டு  பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தந்தி டிவிக்கு  நன்றி தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்