கோவை : ஒரே நேரத்தில் 2847 மாணவர்கள் யோகா செய்து சாதனை

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளைத்தில், ராமகிருஷ்ணரின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடந்த யோகாசன போட்டியில் ஒரே நேரத்தில் 2, 847 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தனர்.
கோவை : ஒரே நேரத்தில் 2847 மாணவர்கள் யோகா செய்து சாதனை
x
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளைத்தில், ராமகிருஷ்ணரின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடந்த யோகாசன போட்டியில் ஒரே நேரத்தில் 2, 847 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தனர். தொடர்ந்து, 15 நிமிடங்கள் நடந்த இந்த யோகா நிகழ்ச்சி, பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஹாங்காகிலுள்ள உலக யோகா விளையாட்டு அமைப்பு சார்பில், உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்