கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தி பிரிட்ஜ் என்ற அறக்கட்டளை சார்பில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்வது தொடர்பாக விரிவாக எடுத்து கூறப்பட்டது. மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
Next Story