டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் : இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளி உட்பட 2 பேர் சரண்

தமிழகத்தையே உலுக்கி வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் இருவர் சென்னையில் உள்ள நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.
x
தமிழகத்தையே உலுக்கி வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் இருவர் சென்னையில் உள்ள நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர். ஜெயக்குமாரின் கூட்டாளியான பள்ளி ஆசிரியர் செல்வேந்திரன் என்பவர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதேபோன்று, டி.என்.பி.எஸ்.சி. தேர்வர் பிரபாகரன் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

Next Story

மேலும் செய்திகள்